கரகாட்டம் என்பது தமிழ்நாட்டு நடனங்களில் ஒன்று . இது கிராமத்தின் தேவதை மாரியம்மனுக்காக ஆடப்படும்.கிராம மக்களின் ஆரோக்கியத்திற்கும், மழை பெய்வதற்க்கும் இந்த நடனம் ஆடப்படும்.
கரகாட்டம் பொதுவாக இரண்டு வகைப்படும்.
1)பொழுதுபோக்கு.
2)தெய்வநிமித்தம்.
1)பொழுதுபோக்கு.
இவ்வகை நடனத்தில் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட வெண்கல செம்பை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவார்கள். இது மக்களின் பொழுதுப்போக்குக்காக ஆடப்படுவதாகும்.
Friday, February 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment